ஊர் முழுவதும்

img

ஊர் முழுவதும் குட்டை இருந்தை கிராம மக்கள் அவதி

திருநாவலூர் ஒன்றியம் இருந்தை கிராமத்தில் உள்ள  அத்தனை தெருக்களும் ஒருநாள் மழையிலேயே குட்டையாக  மாறி பொதுமக்களும், பெண்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.